ஐரோப்பா

பிரித்தானியாவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

பிரித்தானியாவில் இளைஞர்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் வேலை தேடுவதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக Resolution Foundation நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வு 18க்கும் 24 வயதுக்கும் இடைபட்ட இளையர்களை உட்படுத்தியது என்று AFP Relaxnews கூறுகிறது.

பல பிரச்சினைகளுக்குச் சமூக ஊடகங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது காரணமாகிவிடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே இளையர்கள் எதிர்நோக்கும் மன அழுத்தத்தைச் சரிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வேலை இல்லாமல் இருப்பவர்கள் அல்லது குறைவான சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!