பணத்திற்காக இளம் தம்பதியினர் செய்த முகம்சுழிக்கும் செயல்!
பணத்திற்காக ஆன்லைனில் பாலியல் வீடியோக்களை விநியோகித்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொரண கும்புக பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞனும் 23 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
சந்தேக நபர் இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து இந்த பாலியல் வீடியோக்களை இணையத்தில் விநியோகித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறுகிறது.





