இலங்கை

பணத்திற்காக இளம் தம்பதியினர் செய்த முகம்சுழிக்கும் செயல்!

பணத்திற்காக ஆன்லைனில் பாலியல் வீடியோக்களை விநியோகித்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரண கும்புக பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞனும் 23 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

சந்தேக நபர் இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து இந்த பாலியல் வீடியோக்களை இணையத்தில் விநியோகித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!