இலங்கை செய்தி

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து அரசு வகை சொல்ல வேண்டும்

உலகின் மிகவும் அபாயகரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடிக்க தலைமைத்துவம் வழங்கிய  தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்ததன் மூலம் அரசாங்கம் பெரும் தவறை செய்துள்ளது என பொது ஜன பெரமுனவின் சிரேஷ்டசட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க கூறுகிறார்.

இன்று பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு சேதம் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பும் அரசாங்கத்தை சாரும் எனவும் நாட்டின் பாதுகாப்பு கள நிலவரம் தொடர்பான அறிவு இன்றி இதே போன்ற பல தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை