ஆசியா செய்தி

மலேசியா எல்லைகளில் சுவர்கள் கட்ட தயாராகும் அரசாங்கம்!

மலேசியா எல்லைகளில் சுவர்கள் கட்டுவது பற்றிப் பரிசீலிப்பதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் Zaliha Mustafa அதனைத் தெரிவித்தார்.

வடக்கில் தாய்லந்து எல்லையில் இருக்கும் Kelantan மாநிலத்திலும், கெடா மாநிலத்திலும் சுவர் எழுப்பத் திட்டமிடப்படுகிறது.

அதோடு இந்தோனேசிய எல்லையில் இருக்கும் சபா மாநிலத்திலும் சுவர் கட்டுவது பற்றி ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் மூலம் மலேசிய – தாய்லந்து, மலேசிய-இந்தோனேசிய எல்லைப்பகுதிகளில் சுவர்கள் எழுப்பத் திட்டமுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியா கடத்தல், ஆள்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க, தடுப்புச் சுவர் போட நினைக்கிறது என அவர் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 4 times, 4 visits today)
See also  ரணில் ஏன் குழுவை நியமித்தார்?
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content