இலங்கை செய்தி

களுத்துறை கடற்பரப்பில் நிர்வாணமாக மிதந்து வந்த சிறுமியின் சடலம்

களுத்துறை வடக்கு கடற்கரையில் இன்று இரவு சிறுமி ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

மூன்று வயது சிறுமியின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் களுத்துறை வடக்கு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் சிறுமியின் சடலம் கடலில் மிதப்பதை கண்டு பெரிய பொம்மை என நினைத்து கரைக்கு கொண்டு செல்லவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

களுத்துறை வடக்கு – நாகசந்தியா பகுதியில் உள்ள பாறைக்கு அருகில் சிறுமியின் சடலம் காணப்பட்டதாகவும், இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து நிர்வாணமாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 20 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை