இந்தியா

தனது மகளை கொன்று, உடலை சைக்களில் கட்டி இழுந்துச் சென்ற தந்தை!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், நபர் ஒருவர் தனது மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள முச்சல் கிராமத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

குறித்த பெண் யாருக்கும் அறிவிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு நாட்கள் தங்கியதாகவும், பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தந்தை தனது மகளை கொலை செய்து விட்டு அவரின் உடலை,   மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த விடயம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இதனையடிப்படையாக வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே