இலங்கை செய்தி

17 வருடங்களாக மகனை தேடிவந்த தந்தை உயிரிழப்பு

சுமார் 17 வருடங்களாக வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் போன மகனைத் தேடிய தந்தை முத்தையா ஆறுமுகம் காலமானார்.

இவர் வவுனியா, மகரம்பைக்குளம் – ஸ்ரீராமபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

65 வயதான முத்தையா ஆறுமுகம் நேற்று (12) காலமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து அவரது மகன் ஆறுமுகம் சிவகுமார் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் (13) 2427 நாட்கள் நிறைவடையவுள்ளது.

எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை