ஆசியா

சிங்கப்பூர் தொழில் வழங்கிய முதலாளியை ஏமாற்றிய தமிழருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூர் தொழில் வழங்கிய முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்த தமிழருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி நிறுவனத்தில் விநியோக லொரி ஓட்டுநராக பணியாற்றிவந்த சிவம் கருப்பன் என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது மேற்பார்வையாளர் குணசுந்தரம் என்பவரின் உதவியுடன் கிடங்கில் இருந்து கூடுதல் இறைச்சியை லொரியில் ஏற்றி சென்று வாடிக்கையாளர் ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்றுவந்துள்ளார்.

இதன் போது மேலாளரிடம் அவர் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்ததற்காக அவருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது கூட்டாளி குணசுந்தரத்தின் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!