ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகளுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 36 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்த அகதிகள் குழுவினரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை அவர்கள் வடக்கு பிரான்சின் பா-து-கலே நகரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

சிறிய படகு ஒன்றில் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், பிரெஞ்சுக் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

அவர்கள் மிக ஆபத்தான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!