ஐரோப்பா

ஜெர்மனியில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபருக்கு நேர்ந்த கதி

ஜெர்மனி – நியுஸ்பேர்க்கில் நபர் ஒருவர் கத்தியோடு காணப்பட்டுள்ள நிலையில பொலிஸார் சரமாரியான துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

17ஆம் திகதி இல் நியுஸ்பேர்க் நகரத்தில் பொலிஸார் ஒருவர் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்துள்ளது. தற்போதே செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது நியுஸ்பேர்க் நகரத்தில் ஒரு நபரானவர் கத்தி ஒன்றுடன் பொலிஸார் மீது வன்முறையை பிரயோகித்துள்ளனர்.

அதனால் பொலிஸார் குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் குறித்த நபர் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வில்லை என தெரியவந்து இருக்கின்றது.

அதனால் பொலிஸார் தம்மை பாதுகாப்பதற்காக குறித்த நபர் மீது சரமாரியான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் எஸன் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டு 5640 இவ்வகையான கத்தி குத்து நடைபெற்றுள்ளதாகவும், மேலும் 5383 நபர்கள் கத்தி குத்து சம்பவங்களில் ஈடுப்பட்ட நிலையில் 47 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content