ஐரோப்பா

பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் Boulevard Emile-Augier பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்பெண் ஒருவர் அவரது கணவரால் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.

தலையில் தாக்கப்பட்டதில் மடை ஓடு உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தாக்குதல் மேற்கொண்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இவ்வருடத்தில் குடும்ப வன்முறை காரணமாக 68 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content