ஐரோப்பா

பிரான்ஸில் 11 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Nîmes மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Pissevin எனும் பகுதியில் வைத்து இரவு 11.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

வாகனத்திற்குள் இருந்து குறித்த 11 வயதுடைய சிறுவனின் சடலத்தையும், அவனது உறவினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளதாகவும், வாகனத்தை இயக்க முற்பட்டவேளையில் சிறுவன் மீது துப்பாக்கிக்குண்டு பாயந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!