ஐரோப்பா

உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்ய பத்திரிகையாளருக்கு நேர்ந்த கதி

ரஷ்ய நீதிமன்றம் ஒரு பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் அத்துமீறல் மீதான விமர்சனமே அதற்குக் காரணம்.

இதேவேளை, உக்ரைன் போரை விமர்சித்த மேலும் ஐந்து நிருபர்களும் 24 மணித்தியாலங்களுக்குள் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிருபர் ஒருவர் ரஷ்ய பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!