இலங்கை

இலங்கையில் மரத்தில் பதுங்கியிருந்த கைதிக்கு நேர்ந்த கதி

கொள்ளை குற்றத்திற்காக மாத்தறை சிறைச்சாலையில் 04 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, மற்றுமொரு வழக்கில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தப்பி சென்றுள்ளார்.

பின்னர் தலைமறைவாக இருந்த போது ஐந்து மணிநேர நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள மரத்தில் பதுங்கியிருந்த கைதி சிறைச்சாலை அதிகாரிகளால் பிடிபட்டார்.

இந்த கைதிக்கு எதிரான வழக்கு முடிவடைந்ததையடுத்து, மதியம் 12.15 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!