தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கு நேர்ந்த கதி

பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் அழுகிய நிலையில் பாலத்திற்கு அருகே ஆண் சடலம் கண்டெடுடுக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 45 மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

முருகேசன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது .

மேலும் கடந்த மூன்று நாட்களாக அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது இந்நிலையில்
மேலதானியம் அய்யனார் கோவில் பாலத்திற்கு கீழே இறந்த நிலையில் அவரது சடலத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரையூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெறிவித்ததன் பேரில்
அவரது சடலத்தை மீட்டெடுத்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்