ஐரோப்பா

பிரான்ஸில் வீடொன்றில் திருடச்சென்றவருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் வீடொன்றில் திருடச்சென்ற திருடன் ஒருவர் புகைபோக்கிக்குள் சிக்குண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டு திருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Melun (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

80 வயதுடைய மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை காலை தனது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸார் அழைத்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தப்பிச் செல்ல முற்பட்ட திருடர்களில் ஒருவன் புகைபோக்கிக்குள் (chimney) சிக்குண்டுள்ளார்.

பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு குறித்த திருடன் மீட்கப்பட்டார். 25 வயதுடைய அல்ஜீரிய குடியுரிமை கொண்ட ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்