ஐரோப்பா

ரஷ்யாவில் மேற்கூரை விழுந்தமையால் 12 குழந்தைகளுக்கு நேர்ந்தக் கதி!

ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை விழுந்ததில் ஏறக்குறைய 12 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூறாவளி காற்று தொடர்பில்  அப்பகுதி முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராஸ்னோடரில் உள்ள பிராந்திய வழக்குரைஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில், “பலத்த காற்றால் மேற்படி விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பாதுகாப்பு விடயங்களில் அக்கறையின்மை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!