ஐரோப்பா

செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் – ஜெர்மனியில் வேலையை இழக்கும் 4000 பேர்!

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உறுப்பினர் விமான நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு பணிகளைப் பயன்படுத்தி 2030 ஆம் ஆண்டுக்குள் 4000 வேலைகளை நீக்கப் போவதாக லுஃப்தான்சா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் இயங்கி வரும் இந்நிறுவனமானது செயல்பாட்டுப் பணிகளை விட நிர்வாகத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக  லுஃப்தான்சா, சுவிஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் “கணிசமாக அதிகரித்த லாபத்தை” எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

 

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்