இலங்கை

இலங்கையில் சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்!

கம்பஹா மாவட்டத்தின் சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்ற 42 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

துஷ்பிரயோக செய்ததாகக் கூறப்படும் வைத்தியரை கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வைத்தியரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!