ஐரோப்பா

பிரான்ஸில் வாய்த்தர்க்கத்தால் நேர்ந்த விபரீதம்

பிரான்ஸில் வாய்த்தர்க்கத்தால் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் ஒன்று கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது.

படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Place du Caquet (Saint-Denis) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களில் ஒருவர் மற்றைய நபரை கத்தியால் குத்தியுள்ளார்.

காயமடைந்த நபர் Bichat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் நடத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மோதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!