ஐரோப்பா

ஜெர்மனிக்கு காத்திருக்கும் ஆபத்து – அச்சத்தில் அதிகாரிகள்

ஜெர்மனியில் ஆற்றில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக அச்சம் வெளியாகி இருக்கின்றது.

ஜெர்மனியில் நதிகளில் நீர் வற்றி செல்வதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நாடு கடும் பாதிப்பு நிலைக்கு செல்லும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை தடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது பொடன்சே என்று சொல்லப்படுகின்ற மிக பெரிய ஆற்றில் நீரின் அளவானது மேலும் குறைவடைந்து செல்வதாக தெரியவந்துள்ளது.

இதேவேளையில் உலகளாவிய ரீதியில் சுவிஸ் வொசர் என்று சொல்லப்படுகின்ற நன்னீர் ஆனது 3 சதவீதமே உள்ளதாக தெரியவந்துள்ளது.

2050 ஆம் ஆண்டில் இந்த நன்னீர் 35 சதவீதமான நீர் வற்றிப்போக கூடிய அபாயம் உள்ளதாக விஞ்ஞான சஞ்சிகையானது தெரிவித்து இருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் நன்னீர்களில் 90 சதவீதமான நன்னீர் நதிகளில் காணப்படுகின்றுது.

இதனடிப்படையில் எதிர் வரும் காலங்களில் குடிப்பதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அச்சங்கள் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் இந்த விடயம் பெரும் அபாயத்தை ஏற்படுத்த கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!