இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீதி நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கைகளினால் தற்போது போதைப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் குறிப்பிடுகின்றார்.

கடத்தல்காரர்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்படும் போதைப்பொருள் பாக்கெட் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார்.

நீதி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதனால் பொலிஸ் நிலையங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளையும் இந்த நடவடிக்கைக்காக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!