புதிய நாணய தாள்கள் வெளியிடுவதை குறைத்த இலங்கை மத்திய வங்கி!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/06/மத்திய-வங்கி-1-jpg.webp)
நாணயத்தாள்களை வெளியிடுவதை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50% குறைந்துள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)