புதிய நாணய தாள்கள் வெளியிடுவதை குறைத்த இலங்கை மத்திய வங்கி!
நாணயத்தாள்களை வெளியிடுவதை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50% குறைந்துள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.





