ஐரோப்பா

ஸ்பெயின் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய பேருந்து : மூவர் கவலைக்கிடம்!

வடகிழக்கு ஸ்பெயினில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் முகப்பில் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்தியதரைக் கடலோர நகரமான Pineda de Mar நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவசரகால சேவைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பேருந்தில் 50-60 ஜவுளித் தொழிலாளர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

(Visited 34 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content