இந்தியா செய்தி

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : துரிதக் கதியில் செயல்பட்ட போலீசார்

இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில், இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைலாஷ் என்று குறிப்பிடப்படும் ஒரு நபரையும், ஹோட்டலின் வீட்டு பராமரிப்பு ஊழியர்களில் ஒருவரான வாசிம் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிப்ரவரியில் இன்ஸ்டாகிராமில் கைலாஷை சந்தித்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து குறித்த நபரை சந்திக்க அவர் இந்தியா வந்ததாக கூறப்ப

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி