இலங்கை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அடுத்தவாரம் நிறைவேற்றப்படும் – ஷெஹான்!

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற வாரத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும், மறு ஆய்வு நிலுவையில் உள்ளதால், தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  வெளிநாட்டு கடனாளர்களுடன் ஒப்பந்தங்களை எந்த அளவிற்கு முடித்துள்ளோம் என்பது முக்கியம் எனத் தெரிவித்த அவர், முதல் ஆய்வு முடியும் வரையில்இதுவரை நடந்த எந்த சீர்திருத்தத்தையும் நம்மால் தலைகீழாக மாற்ற முடியாது எனவும் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!