இலங்கை

இலங்கையர்களை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பெண் செய்த செயல்

30 வயதான பெண் ஒருவர் களுபோவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியாவில் தொழில் பெற்று தருவதாக கூறி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவர் கைதானார்.

கைதானவர் அனுமதிபத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகத்தை நடத்தி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்புவதற்காக ஆள் ஒருவரிடம் 4 இலட்சத்து 40 ஆயிரம் பணத்தை பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்