ஆசியா செய்தி

இணையத்தில் நெகிழ வைத்த தாய்லாந்து சிறுமி – குவியும் பாராட்டுகள்

தாய்லாந்தில் சிறுமியின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளதுடன் பாராட்டையும் பெற்றுள்ளார்.

தனது தங்கையைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் அந்தச் சிறுமி தமது ஒரு வயதுத் தங்கையை பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவருடைய செயல் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதைப்பார்த்த இணையவாசிகள் சிறுமியை பாராட்டியுள்ளனர்.

சிறுமியின் தாயார் வேலைப்பளுவால் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. அந்தச் சிறுமி பிராசின்புரி மாநிலத்தின் 5ஆம் வகுப்பில் கற்று வருகின்றார்.

ஒரு கையில் பேனாவை, மற்றொரு கையில் தங்கைக்குப் பால் போத்தல் பால் கொடுப்பதனை பார்க்க முடிந்துள்ளார்.

வகுப்பிலிருந்த ஆசிரியர் காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவுசெய்தார். பாடசாலைக்கு க்கு வராமல் இருப்பதைவிடத் தங்கையை அழைத்துவந்தது நல்லது என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!