ஆசியா

பாகிஸ்தானில் பாதுகாப்பு சாவடியை தாக்கிய தீவிரவாதிகள் : 07 பேர் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு சாவடியை தீவிரவாதிகள் குழு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக இரண்டு வீரர்கள் மற்றும் ஐந்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் என்று இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டமான கிலா அப்துல்லாவில் இரவு நேரத் தாக்குதல் நடந்ததாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் அந்தச் சாவடிக்குள் நுழைய மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும், பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஒரு சுற்றுச்சுவரில் மோதியதாகவும் கூறப்படுகிறது.

இராணுவம் துணிச்சலுடன் பதிலளித்து தாக்குதல் நடத்தியவர்களைக் கொன்றதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!