ஆசியா

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! நீருக்கடியில் அணுவாயுத சோதனை செய்த வடகொரியா!

தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தப் பயிற்சிக்கு வடகொரியா நிச்சயமாக எதிர்வினையாற்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றவகையில் வடகொரியாவும் பால்ஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

“ஹெய்ல்-5-23” எனப் பெயரிடப்பட்ட நீருக்கடியில் சோதனைசெய்ய பயன்படும் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் கிழக்குக் கடலில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம், தென்கொரியா, வடகொரியாவின் பிரதான எதிரி எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content