ஐரோப்பா

ரஷ்ய அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

உக்ரைன் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பில் உரையாடப்பட்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மாஸ்கோவின் இராணுவப் பிரச்சாரத்தை அவ்வப்போது விமர்சிக்கும் அதே வேளையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமாக இருந்தும், உக்ரைனில் போர் வெடித்ததில் இருந்து ரஷ்யாவுடன் இந்தியா பாரம்பரியமாக நட்புறவைப் பேணி வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!