இந்தியா

தெலுங்கானாவில் 55 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம்!

இந்தியா – தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று (04) காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

குறித்த நில அதிர்வு 5.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7:27 மணியளவில் குறித்த நில அதிர்வு 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 55 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்

தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் முலுகு அருகே கோதாவரி ஆற்றுப்படுகையில் கண்டறியப்பட்டது.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

(Visited 52 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே