உலகம் செய்தி

தாயின் மறைவுக்குப் பிறகு வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான்

முன்னாள் வங்காளதேசப்(Bangladesh) பிரதமரின் மறைவுக்கு சில நாட்களுக்குப் பிறகு வங்காளதேச தேசியவாதக் கட்சியின்(BNP) தலைவராக தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முறைப்படி பதவியேற்றுள்ளார்.

“வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) மறைவைத் தொடர்ந்து தலைவர் பதவி காலியாகிவிட்டதால் கட்சியின் தலைவராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ளார்” என்று Xல் ஒரு பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்காவில்(Dhaka) உள்ள எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலீதா ஜியா தனது 80 வயதில் டிசம்பர் 30 அன்று காலமானார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!