ஆசியா

இந்தோனேசியாவில் தீப் பிடித்து எரிந்த டேங்கர் கப்பல் : பலர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவில் டேங்கர் கப்பல் ஒன்று தீப்பிடித்த நிலையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

21 பணியாளர்களுடன் எலிசபெத் என்ற டேங்கர், மேற்கு நுசா தெங்கரா மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த போது பாலியின் கரங்காசெம் மாவட்டத்தில் உள்ள கிலி டெபெகாங் என்ற இடத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

டேங்கர் கிலி டெபெகாங் அருகே வந்தபோது, ​​பணியாளர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டது என்று   குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் என்ஜினில் இருந்து தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைள கடற்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!