இலங்கை செய்தி

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

  • December 30, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலில் தற்காலிக தொழில்களில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் ஊழியச் சந்தையில் தற்காலிக தொழில்களில் அமர்த்துவதற்கு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 பெப்ரவரி 05 […]

error: Content is protected !!