என்.பி.பியின் நகரசபை தலைவர் ராஜினாமா! பின்னணியில் அரசியல் அழுத்தமா?
மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமஆராச்சி தனது பதவியை இன்று (31) ராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே மினுவாங்கொடை நகரசபையில் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்று விசேட சபை அமர்வு இடம்பெற்றவேளையிலேயே பதவி விலகும் அறிவிப்பை நகர சபை தலைவர் விடுத்தார். மினுவாங்கொடை நகரசபை வரலாற்றில், தலைவரொருவர் பதவி விலகுவது இதுவே முதன்முறையாகும். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாகவும், தனக்கு அரசியல் ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்று நகர சபை தலைவர் அசேல […]




