அரசியல் இலங்கை செய்தி

திருமலையில் பிக்குகளுக்கு எதிராக அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டதா?

  • February 7, 2026
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தின்போது அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya நிராகரித்தார். சாதாரண சட்டத்தின்கீழேயே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அவசர கால சட்டம், அடக்குமுறைக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், திருகோணமலையில் பிக்குகள்கூட அச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma […]

அரசியல் இலங்கை செய்தி

NPP அரசாங்கத்தை இயக்கும் தனி ஒருவன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் NPP தனி நபர் ஆதிக்கம் இல்லை. உரிய வகையில் கலந்துரையாடி கூட்டு பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா Tilvin silva தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. JVP தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது. நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நான் உத்தியோகப்பூர்வமற்ற […]

இந்தியா

மலேசியா பறக்கிறார் பிரதமர் மோடி!

  • February 5, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Narendra Modi இரு நாட்கள் அரசமுறை பயணமாக நாளை மறுதினம் (06) மலேசியா Malaysia செல்கின்றார். இதன்போது முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்தியா-மலேசியா அமைப்பின் 10-வது கூட்டத்தையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் , பிரதமர் மோடி பேச்சு நடத்துவார். இதன்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதான் செலுத்தப்படவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படலாம் […]

இலங்கை செய்தி

” இனவாதம் – மதவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்” – பிரதமர்

  • February 4, 2026
  • 0 Comments

“இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், மனிதநேயத்துடனும் மக்களை நேசிப்பதற்காக அவர்களை வழிப்படுத்துதல், கிராமிய வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முன்னுரிமை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமரின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி வருமாறு, ” 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 03 ஆம் திகதி இறுதி முடிவு!

  • January 31, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகம் Auditor General தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை Constituent Assembly கூடவுள்ளது எனவும் அவர் கூறினார். புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, […]

இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது!

  • January 30, 2026
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவை Constitutional Council நாளை (31) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் Auditor general தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறுகின்றது. கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த WPC விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இன்றுவரை புதிய கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவரின் பதவிகாலமும் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டிருந்த பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையிலேயே […]

இலங்கை செய்தி

பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு பிரதிநிதி கொழும்பு வருகை!

  • January 28, 2026
  • 0 Comments

தமது விசேட பிரதிநிதியொருவரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif இலங்கைக்கு அனுப்பியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் தொழில் மற்றும் உற்பத்தித்துறையின் விசேட உதவியாளர் ஹாரூன் அக்தர் கான் Haroon Akhtar Khan என்பவரே கொழும்பில் களமிறங்கியுள்ளார். பாகிஸ்தான் – இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் 13ஆவது அமர்வில் அவர் பங்கேற்பதற்காகவே மூன்று நாள் பயணமாக அவர் இலங்கை வந்துள்ளார். மேற்படி அமர்வை வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்புப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

  • January 27, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ முதலில் பிரதமருக்கு […]

உலகம்

சீனா பறக்கிறார் பிரிட்டன் பிரதமர்! புருவத்தை உயர்த்துகிறது ட்ரம்ப் நிர்வாகம்!!

  • January 27, 2026
  • 0 Comments

பிரிட்டன் UK பிரதமர் கியெர் ஸ்டார்மர் Keir Starmer ஜனவரி 28 ஆம் திகதி புதன்கிழமை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர் பீஜிங் செல்கின்றார். 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல் முறை என்பதால், இவ்விஜயம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியை, பிரிட்டன் பிரதமர் சந்திக்கவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் முடிவெடுத்தால் பதவி வீடு செல்ல தயார்: பிரதமர் திட்டவட்டம்!

  • January 24, 2026
  • 0 Comments

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் பதவி துறந்து வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார். “ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் […]

error: Content is protected !!