சிட்னி தாக்குதலின் எதிரொலி: துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்க ஒப்புதல்!
துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவதற்கு ஆஸ்திரேலியாவின் தேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆஸ்திரேலிய பிரஜைகள் மட்டுமே துப்பாக்கி உரித்தை பெறும் வகையில் சட்டம் வரவுள்ளது. ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கத்தின் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலேயே நேற்று தேசிய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. மாநில பிரீமியர்கள் மற்றும் பிராந்திய முதல்வர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே துப்பாக்கி உரித்து தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தேசிய […]




