அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

  • December 19, 2025
  • 0 Comments

500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியை பெறும் நோக்கிலேயே குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரியவால் நேற்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்பகல் முதல் மாலைவரை பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பின்றி குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி அங்கீகரிக்கப்பட்டது.

error: Content is protected !!