அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பௌத்தர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: மஹிந்த அணி வலியுறுத்து!

  • December 24, 2025
  • 0 Comments

தெற்கில் இந்து மக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) உறுப்பினரான முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha) தெரிவித்தார். மொட்டு கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் டயஸ்போராக்களை (diaspora) திருப்திபடுத்துவதற்காக […]

error: Content is protected !!