அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பௌத்தர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: மஹிந்த அணி வலியுறுத்து!

  • December 24, 2025
  • 0 Comments

தெற்கில் இந்து மக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) உறுப்பினரான முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha) தெரிவித்தார். மொட்டு கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் டயஸ்போராக்களை (diaspora) திருப்திபடுத்துவதற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரை சர்ச்சை: கொழும்பு தமிழர்களை அழைக்கிறது மஹிந்த அணி!

  • December 22, 2025
  • 0 Comments

“ யாழ்.தையிட்டி விகாரை விடயத்தில் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இதற்கு எதிராக கொழும்பில் வாழும் இந்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை பௌத்த நாடென்பதை வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். திஸ்ஸ விகாரையில் பௌத்தர்களுக்கு வழிபாடு நடத்துவதற்கு […]

error: Content is protected !!