அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சட்டக் குழுவை அமைத்தது சஜித் அணி!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அரசாங்கத்தால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் நேசக்கரம்!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் Communist Party of China (CPC) நிவாரணம் வழங்கவுள்ளது. இதற்கமைய சீன நாணய மதிப்பில் ஒரு மில்லியன் பெறுமதியான RMB 1 million நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீன தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் மேற்படி தகவல் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அண்மையில் இலங்கை வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பிக்கும், சீன கம்யூனிஸ் […]

error: Content is protected !!