வெளிநாட்டு உதவி: கணக்காய்வு குறித்து ஆராய்வு!
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) எட்டாவது கூட்டம் நேற்று (21) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த தயார்நிலை மற்றும் நிவாரணப் பொருட்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 22 […]







