செய்தி

சிரியா விவகாரம் – டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புடன் பேசியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தொலைபேசியிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டுப் பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார்.

சிரியாவுடன் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்றும், அந்நாட்டில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கும், எல்லைப் பகுதியை பயங்கரவாத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுக்கவுமே தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெதன்யாகு தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!