உலகம் செய்தி

ஈரான் போர் தாக்கம் – அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை சுவிட்சர்லாந்து நிறுத்தியது

 

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தொடரும் நிலையில், சுவிட்சர்லாந்து தனது நடுநிலை கொள்கையை முன்னிறுத்தி அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய சர்வதேச ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு, மோதல் முடியும் வரை போர் தளபாடங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு போர் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்க முடியாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!