இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லண்டன் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் ஆதரவாளர்கள் கைது

பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்ததற்காக லண்டனில் 29 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் பாலஸ்தீன நடவடிக்கை தடைசெய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“பாராளுமன்ற சதுக்கத்தில் பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்து நடந்த போராட்டத்தில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காவலில் உள்ளனர்” என்று மெட்ரோபொலிட்டன் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பாதிரியார் மற்றும் பல சுகாதார நிபுணர்கள் இருப்பதாக பிரச்சாரக் குழுவான டிஃபெண்ட் எவர் ஜூரிஸ் அறிக்கையில் தெரிவித்துளளது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content