செய்தி தமிழ்நாடு

சித்ராவை கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சின்னத்திரையில் விஜேவாக பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா.

ஹேமந்த் என்பவரை திருமணம் செய்தபின் 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை ஓட்டலில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்தது.

யார் இதற்கு காரணம் என்று கணவர் ஹேமந்த் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக ஹேமந்த் போலிஸ் கமிஷ்னரிடம் புகாரளித்துள்ளார்.

என் மனைவி மரணத்திற்கு நான் தான் காரணம் என்று என்மீது சேற்றை வீசினார்கள். அதை துடைக்க தான் இப்போது வரை உயிரோடு இருக்கிறேன். என் மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாபியா கும்பல் என்னை கொன்று விடுவேன் என மிரட்டி வருகிறார்கள்.

பணம் பறிக்கும் முயற்சியில் இன்னொரு கும்பலும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து மிரட்டுகிறார்கள். இதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக புகாரளித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!