ஐரோப்பா

பிரித்தானியாவில் பரபரப்பு! ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்திய மாணவன்

பிரித்தானியாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் Gloucestershire இல் உள்ள Tewkesbury பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றுள்ளார்.

Gloucestershire பொலிஸாரின் தகவலின்படி, திங்கள்கிழமை காலை 9:10 மணியளவில் ஆஷ்சர்ச் சாலையில் உள்ள பள்ளியில் இருந்து மாணவர் ஒருவரால் ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பள்ளியை உடனடியாக மூட உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

காயமடைந்த ஆண் ஆசிரியர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்