ஐரோப்பா

பிரேசிலில் கடுமையான சூறாவளி : 13 பேர் பலி!

தெற்கு பிரேசிலில் வீசிய வெப்பமண்டல சூறாவளிக் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகரான போர்டோ அலெக்ரே உட்பட ரியோ கிராண்டே டோ சுல் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மணிக்கு 101.9 கிலோமீட்டர் (60 மைல்) வரை காற்றின் வேகம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், டிராமண்டாய் நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!