இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு – பொலிஸார் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அமைதியை பேணுவதற்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளங் காணப்பட்ட சில இடங்களில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 2 நாட்களுக்குள் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 18 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 147 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அமைதியை பேணுவதற்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளங் காணப்பட்ட சில இடங்களில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 2 நாட்களுக்குள் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 18 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 147 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை