உலகம்

09 மைல் வேகத்தில் நகரும் புயல் : புளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்!

மில்டன் சூறாவளியின் தாக்கத்தால் புளோரிடா மாகாணம் தத்தளித்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோ வளைகுடா முழுவதும் கடந்த 04 நாட்களாக புயல் காற்று வீசி வருகிறது. இது முன்னதாக ஏற்பட்ட ஹெலன் சூறாவளியை விட சக்திவாய்ந்ததாக இருப்பதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

155 மைல்  காற்றானது மாநிலத்தை நோக்கி 9 மைல் வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னறிவிப்பாளர்கள் இது இன்னும் “புளோரிடாவிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக” இருப்பதாகவும் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து வெளியேறிவருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பலர் திரண்டிருப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

(Visited 88 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்